இராமநாதபுரத்தில் குடியிருப்பகுதி பனை மரத்தில் விஷ மலங்குளவி கூடு... பாதுகாப்பாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை May 02, 2024 435 இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அருகே வேர்க்காடு குடியிருப்புப் பகுதியில் உள்ள பனை மரத்தில் விஷத்தன்மையுள்ள குளவிகள் கூடு கட்டியுள்ளதால் அச்சத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மல...